×

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

ராமேஸ்வரம் : இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரையும், விசைப்படகையும் விடுவிக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர் . இலங்கையில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lankan government ,Sri Lankan Navy ,Sri Lanka ,
× RELATED கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீன் பிடிப்பு